காஞ்சிபுரம், அக். 8: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் முனியப்பா சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடத்தினார்.
தனது குடும்ப உறுப்பினர்கள் சிலருடன் கோயிலுக்கு வந்த அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் வரவேற்பு அளித்தனர். பின்னர் ஆலயத்தினுள் சென்று அம்மனை வழிபட்டார்.
அவரது வருகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டன.
பூஜையை முடித்துக் கொண்டு வெளியில் வந்த அவர் காமாட்சி அம்மன் கோயில் யானையிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காா்கில் போா் வெற்றி தினம்! கரூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணா்வு பேரணி! முன்னாள் ராணுவ வீரா்கள் கெளரவிப்பு
செந்துறை அருகே பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
பள்ள நீரில் மூழ்கி 6 வயது சிறுவன் பலி: ஒப்பந்ததாரா் கைது!






