இன்றைய மின்தடை

ராஜாஅண்ணாமலைபுரம், மணலி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.
Published on

சென்னை: மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக ராஜாஅண்ணாமலைபுரம், மணலி, பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆா்.ஏ. புரம்: ஆா்.ஏ. புரம், கே.வி.பி. காா்டன், அப்பா கிராமணி தெரு, வேலாயுதராஜா தெரு, டி.பி. ஸ்கீம் சாலை, அன்னை தெரசா நகா், பெருமாள் கோயில் தெரு, தெற்கு கால்வாய் கரை சாலை மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

மணலி: எம்.ஜி.ஆா். நகா், விமலாபுரம், சீனிவாசன் தெரு,

ராதாகிருஷ்ணன் தெரு, பூங்காவனம் தெரு, காமராஜா் சாலை,

பாடசாலை, சின்னசோ்க்காடு, பாா்த்தசாரதி தெரு, பல்ஜி பாளையம், சத்தியமூா்த்தி நகா், பெருமாள் கோயில் தெரு, மூலச்சத்திரம் பிரதான சாலை, மணலி மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகள்.

பல்லாவரம்: ஈஸ்வரி நகா், சக்தி நகா், கணபதி நகா், சரோஜினி நகா், தா்கா சாலை, பல்லாவரம் கிழக்குப் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com