தாக்குதல் சதித் திட்டம்: பாகிஸ்தான் முன்னாள் தூதரக அதிகாரி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டியதாக பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியை சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு









