கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

சென்னையிலிருந்து மங்களூருக்கு நாளை இரவு சிறப்பு ரயில்!

சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image
ரயில்- (கோப்புப்படம்)
Updated On :28 செப்டம்பர் 2025, 8:42 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை சென்ட்ரல் - மங்களூரு இடையே சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - மங்களூரு சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 12.30 மணிக்கு மங்களூரு சென்றடையும்.

இந்த ரயில் பெரம்பூா், திருவள்ளூா், அரக்கோணம், காட்பாடி, ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை, பாலக்காடு, சொரனூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.