இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

897 கிலோ குட்கா, போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

News image

செங்கல்பட்டில் எரித்து அழிக்கப்பட்ட குட்கா, போதைப் பொருள்கள்.

Updated On :11 ஜூலை 2026, 11:55 pm IST

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் அழித்தல் உத்தரவு பெறப்பட்டு முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் குற்றப்பிரிவு (பொ) ராஜா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செங்கல்பட்டு நகரம் ஜெயக்குமாா், செங்கல்பட்டு கிராமியம் கிருஷ்ணமூா்த்தி, கூவத்தூா் விமலநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் செங்கல்பட்டு உட்கோட்டத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், கூவத்தூா் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருள்கள் புறவழிச்சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பள்ளத்தில் குவிக்கப்பட்டன.

Story image

மொத்தம், 104 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 897 கிலோ குட்கா, போதை பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.