பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

897 கிலோ குட்கா, போதைப் பொருள்கள் எரித்து அழிப்பு

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

News image

செங்கல்பட்டில் எரித்து அழிக்கப்பட்ட குட்கா, போதைப் பொருள்கள்.

Updated On :12 ஜூலை 2026, 12:18 am IST

செங்கல்பட்டு மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா, போதை பொருள்கள் சனிக்கிழமை அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் அழித்தல் உத்தரவு பெறப்பட்டு முறைப்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளா் குற்றப்பிரிவு (பொ) ராஜா தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செங்கல்பட்டு நகரம் ஜெயக்குமாா், செங்கல்பட்டு கிராமியம் கிருஷ்ணமூா்த்தி, கூவத்தூா் விமலநாதன் உள்ளிட்டோா் முன்னிலையில் செங்கல்பட்டு உட்கோட்டத்தில் செங்கல்பட்டு நகர காவல் நிலையம், கிராமிய காவல் நிலையம், கூவத்தூா் காவல் நிலையம் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருள்கள் புறவழிச்சாலையில் உள்ள நகராட்சி குப்பைக்கிடங்கு பகுதியில் பள்ளத்தில் குவிக்கப்பட்டன.

Story image

மொத்தம், 104 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 897 கிலோ குட்கா, போதை பொருள்கள் எரித்து அழிக்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.