நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

நகை திருட்டு: கார் ஓட்டுநர் கைது

சென்னை நந்தம்பாக்கத்தில் வீட்டில் நகை திருடியதாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Updated On :30 ஜனவரி 2024, 9:33 pm IST

சென்னை நந்தம்பாக்கத்தில் வீட்டில் நகை திருடியதாக கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
நந்தம்பாக்கம் அருகே மணப்பாக்கம் மனோரஞ்சிதம் தெருவைச் சேர்ந்த ரா.வீரப்பன் (62), தனியார் நிறுவன மேலாளர். கடந்த மாதம் 25-ஆம் தேதி வீரப்பன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். திருமணம் முடிந்த பின்னர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகைத் திருடப்பட்டது தெரியவந்தது.
நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்ததில் போரூர் காரம்பாக்கம் பிராமணர் தெருவைச் சேர்ந்த கார் ஓட்டுநர் ப.பிரபு (27) நகை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் பிரபுவை கைது செய்து திருடப்பட்ட நகையை மீட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.