தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் காலரா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னை முழுவதும் குடிநீரை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இரண்டு பேருக்கு காலரா பாதித்தது. மேலும் மூன்று பேருக்கு காலரா அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
இதனையடுத்து மருத்துவமனையில் குடிநீர் வாரிய அதிகாரிகள், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மற்றும் பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு நடத்தினர். தண்ணீர் மற்றும் உணவு மாதிரிகள் ஆய்வுக்கான சேகரிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை முழுவதும் விநியோகிக்கப்படும் குடிநீரை ஆய்வு செய்ய குடிநீர் வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கேன் குடிநீர், உணவுகளை ஆய்வு செய்யவும் உணவு பாதுகாப்புத் துறைக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுந்தர். சி மலிவான பப்ளிசிட்டி செய்பவர் அல்ல: குஷ்பு

வாக்குப்பதிவு நாளில் மழைக்கு வாய்ப்பு!

தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளார் பிரதமர் மோடி: கபில் சிபல் குற்றச்சாட்டு!

தேர்தல் விதிகளுக்கு மத்தியில் பிரதமர் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் மோடி: கார்கே கடும் தாக்கு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

