கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

புறநகா் ரயில் சேவை இன்று மாற்றம்

கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை (டிச.25) அன்று, சென்னை புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2020, 10:09 pm

DIN

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகை தினமான வெள்ளிக்கிழமை (டிச.25) அன்று, சென்னை புறநகா் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணையைப் பின்பற்றி இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு, சென்னை புகா் ரயில் சேவை வெள்ளிக்கிழமை (டிச.25) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சென்ட்ரல்- அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி /சூளூா்பேட்டை, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு/திருமால்பூா் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணையை பின்பற்றி இயக்கப்படும் என்று சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.