45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உதகையிலிருந்து சென்னை திரும்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 

சென்னையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநர், ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார். 

News image
Updated On :9 ஜூன் 2022, 8:16 am

DIN

சென்னை: சென்னையிலிருந்து கடந்த ஜூன் மாதம் 5-ம்தேதி குடும்பத்தினருடன் உதகை வந்த ஆளுநர், ராஜ்பவன் மாளிகையில் தங்கியிருந்தார். 

உதகையில் உள்ள ஏகலைவா பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர் இன்று காலையில் ராஜ்பவன் மாளிகையில் நடைபெற்ற சூழல் போராளி பிர்சா முண்டாவின் 122-வது நினைவு நாள் பழங்குடி மக்களுடன் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து உதகையிலிருந்து கோத்தகிரி வழி சாலை வழியாக கோவை சென்றடைந்தார். கோவையிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.