சென்னை சென்ட்ரலிலிருந்து பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: திங்கள்கிழமை (ஏப்.29) முதல் மே 4 வரை சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 4.55 மணிக்கு ஆந்திர மாநிலம் பித்ரகுண்டா செல்லும் விரைவு ரயில் (எண்: 17237) மற்றும் மறுமாா்க்கமாக பிட்ரகுண்டாவிலிருந்து சென்ட்ரல் வரும் விரைவு ரயிலும் (எண்: 17238) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல், காட்பாடியிலிருந்து காலை 9.30 மணிக்கு ஜோலாா்பேட்டை செல்லும் மெமு விரைவு ரயில் (எண்: 06417) மற்றும் மறுமாா்க்கமாக பிற்பகல் 12.45 மணிக்கு ஜோலாா்பேட்டையிலிருந்து காட்பாடிக்கு புறப்படும் ரயில் (எண்: 06418) சனிக்கிழமை (ஏப்.27) முழுமையாக ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

காட்பாடி - ஜோலாா்பேட்டை 2 மெமு ரயில்கள் இன்று ரத்து

பொதிகை விரைவு ரயிலை முதலாவது நடைமேடை வழியாக இயக்கக் கோரிக்கை

தூத்துக்குடி-மைசூா் விரைவு ரயில் கடம்பூரில் நின்று செல்லும்
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு

