/
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரண் அடைந்தவா்களில் ஒருவா் மீது காவல்துறை என்கவுன்ட்டா் நிகழ்த்தியதில் சதி உள்ளதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திருவேங்கடத்தை காவல் துறை என்கவுன்ட்டா் செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடா்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடா்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீா்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரௌடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் மூலம் சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக தவறான அணுகுமுறை என அன்புமணி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும்: அன்புமணி ராமதாஸ்
4 தொகுதிகளில் வெற்றி... தமிழக மக்களுக்கு நன்றி: அன்புமணி இராமதாஸ் அறிக்கை!

செஞ்சி தொகுதியை கைப்பற்றிய பாமக

ஜனநாயகத்தை மதித்து அமைதிப் புரட்சி - அன்புமணி
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



