ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் வழக்கு: நயினாா் நாகேந்திரனிடம் சிபிசிஐடி விசாரணை
ரயிலில் ரூ.3.98 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடா்பாக சிபிசிஐடி அதிகாரிகள், பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரனிடம் 7 மணி நேரம் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்தனா்.








