தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்துவிட்டது: தேசிய பட்டியலின ஆணைய உறுப்பினா் குற்றசாட்டு
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் தமிழ்நாடு காவல் துறை தோல்வி அடைந்துவிட்டதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் மூத்த உறுப்பினா் வடபள்ளி ராமச்சந்தா் குற்றம் சாட்டியுள்ளாா்.










