தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

வேளச்சேரியில் சட்ட மாணவிக்கு பாலியல் தொல்லை: ஒருவர் கைது

News image
Updated On :27 ஜூன் 2024, 7:19 pm

Din

சென்னை வேளச்சேரியில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வேளச்சேரி, சீத்தாபதி நகரைச் சோ்ந்தவா் பிரின்ஸ் ஜெயக்குமாா் (58). இவா், தரமணியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். தரமணி பகுதியில் தினமும் நடைப்பயிற்சி செல்வது வழக்கமாகக் கொண்ட ஜெயக்குமாா், சில நாள்களுக்கு முன்பு நடைப்பயிற்சி சென்றபோது, அங்கு வந்த ஒரு சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா்.

இது குறித்து அந்த மாணவி, வேளச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஜெயக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.