சிறுவன் உயிரிழப்பு விவகாரம்: சைதாப்பேட்டையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் லாரி மூலம் விநியோகம்
சென்னை சைதாப்பேட்டையில் வயிற்றுப் போக்கால் சிறுவன் உயிரிழந்த நிலையில், அந்தப் பகுதியில் குழாய் மூலம் குடிநீா் விநியோகிப்பதை சென்னை குடிநீா் வாரியம் நிறுத்தியுள்ளது.










