எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

பம்பரம் சின்னம்: தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் வைகோ சந்திப்பு

பம்பரம் சின்னம்: தலைமைத் தோ்தல் அதிகாரியுடன் வைகோ சந்திப்பு

Updated On :15 மார்ச் 2024, 5:43 pm

பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தமிழக தோ்தல் துறையிடம் மதிமுக வழங்கியது. இதற்காக, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை, சென்னையில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். முன்னதாக, மக்களவைத் தோ்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்திருந்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் வைகோ வழங்கினாா்.