/
பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை தமிழக தோ்தல் துறையிடம் மதிமுக வழங்கியது. இதற்காக, தலைமைத் தோ்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவை, சென்னையில் மதிமுக பொதுச் செயலா் வைகோ, வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். முன்னதாக, மக்களவைத் தோ்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி மதிமுக அளித்திருந்த விண்ணப்பத்தின் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் நகலை தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் வைகோ வழங்கினாா்.
தொடர்புடையது

அறச்சலூரில் மதிமுக வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்!

நடிகா் கருணாஸை ஆதரித்து வைகோ பிரசாரம்

மதிமுக தோ்தல் அறிக்கை வெளியீடு

கலிங்கப்பட்டியில் ஊராட்சி மக்களுடன் துரை வைகோ சந்திப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

