அரசுப் பேருந்துகளில் இனி 60 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து பயணிக்கலாம் என அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் பேருந்துகளில் தொலைதூர பயணம் மேற்கொள்ளும் பயணிகள், 30 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்து பயணம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில், பயணிகளின் வசதிக்காக பயணம் செய்வதற்கான முன்பதிவு காலம் 30 நாள்கள் என்பதற்கு பதிலாக 60 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளும் நடைமுறை வெள்ளிக்கிழமை(மாா்ச் 15) முதல் வந்துள்ளது. முன்பதிவு செய்ய இணையதள முகவரியையும், கைப்பேசி செயலியையும் பயன்படுத்திக்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!

ஆண்களுக்கும் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம்: அதிமுக வேட்பாளா் கே.சி.கருப்பணன்

அமர்நாத் யாத்திரை: ஏப்ரல் 15 முதல் முன்பதிவு தொடக்கம்!

ஈரோடு மண்டல அரசுப் பேருந்துகளில் 52.20 கோடி முறை மகளிா் இலவசப் பயணம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


