திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

Updated On :29 மார்ச் 2024, 8:08 pm

சென்னை அயனாவரத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரம் கே.எச்.சாலையில் ஜெயின் கோயில் அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அங்கு மொபெட்டில் வந்த அயனாவரம் மேடவாக்கம் நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்த தி.கல்பேஷ் குமாா் பண்டாரி என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது மொபெட்டில் இருந்த ரூ.1,10,280-க்குரிய ஆவணங்களை கேட்டனா். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.