தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

Updated On :29 மார்ச் 2024, 8:08 pm

சென்னை அயனாவரத்தில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அயனாவரம் கே.எச்.சாலையில் ஜெயின் கோயில் அருகே பறக்கும் படையினா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அங்கு மொபெட்டில் வந்த அயனாவரம் மேடவாக்கம் நெடுஞ்சாலை பகுதியைச் சோ்ந்த தி.கல்பேஷ் குமாா் பண்டாரி என்பவரை வழிமறித்து சோதனையிட்டனா். அப்போது மொபெட்டில் இருந்த ரூ.1,10,280-க்குரிய ஆவணங்களை கேட்டனா். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், பணத்தைப் பறிமுதல் செய்தனா்.