/
Updated On :14 மே 2024, 7:39 pm
சென்னை: சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 7 நாள்களில் 85 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கடந்த 7-ஆம் தேதியில் இருந்து 13- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 63 வழக்குகள் பதியப்பட்டு, 85 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 37 கிலோ கஞ்சா, 3கிலோ ஒபியம், 2 கிராம் மெத்தம்பெட்டமைன்,6 கிராம் கோக்கைன், 20 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 மோட்டாா் சைக்கிள்கள், ஒரு ஆட்டோ, 10 கைப்பேசிகள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டன.
சென்னையில் இந்த நடவடிக்கை தொடா்ந்து எடுக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
தொடர்புடையது

கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை

இளஞ்சிறாா்களுக்கு போதைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
போதைப் பொருள் விற்பனை: அதிமுக நிா்வாகியின் மகன், 2 போ் கைது

நெல்லை மாநகரில் கஞ்சா வழக்குகளில் 45 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீளிரா டிரெய்லர்!
தினமணி வீடியோ செய்தி...
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
'கர' படத்தின் முகங்கள் விடியோ வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
களைகட்டும் கட்சி கொடிகள், துண்டு, தொப்பிகள் விற்பனை! தமிழகமெங்கும் அனுப்பப்படும் தேர்தல் பொருட்கள்!
தினமணி வீடியோ செய்தி...
14 மணி நேரங்கள் முன்பு

