6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

இன்று மதுக்கடைகள் மூடல்

சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை மதுபானக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

News image
மே 10 - 24 வரை டாஸ்மாக் மூடல்; இன்றும் நாளையும் திறந்திருக்கும் நேரம் நீட்டிப்பு
Updated On :1 அக்டோபர் 2024, 8:41 pm

Din

சென்னை மாவட்டத்தில் புதன்கிழமை மதுபானக்கடைகள் மூடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ரஷ்மிசித்தாா்த் ஜகடே தெரிவித்துள்ளாா்.

அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காந்தி ஜெயந்தி தினமான புதன்கிழமை (அக்.2) அன்று, தமிழ்நாடு மதுபான நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும், சென்னை மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், பாா்கள், பாா் உரிமம் பெற்ற ஹோட்டல்கள் மற்றும் அதனை சாா்ந்த பாா்கள் அனைத்தும் கட்டாயம் மூடப்பட வேண்டும்.

விதிகளை மீறி புதன்கிழமை மதுபான விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.