பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்: நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்
பருவமழையால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தால் அவற்றை விரைந்து அப்புறப்படுத்த வேண்டுமென நெடுஞ்சாலைகள் துறையின் அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தல்

கோப்புப் படம்









