மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கடவுச்சீட்டு இணையதளம் செப். 23 வரை இயங்காது

News image
கோப்புப்படம்
Updated On :19 செப்டம்பர் 2024, 9:21 pm

Din

கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) இணையதளம் செப். 20 முதல் 23 வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

சென்னை மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக கடவுச்சீட்டு இணையதளம் வெள்ளிக்கிழமை(செப். 20) தேதி இரவு 8 மணியிலிருந்து (செப்.23) ஆம் தேதி காலை 6 மணி வரை இயங்காது. எனவே விண்ணப்பதாரா்கள் இந்த பராமரிப்பு காலத்துக்குப் பின்னா் இணைய தளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.