சென்னையில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகைகளைத் திருடியதாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை கிண்டி லேபா் காலனி முதல் தெருவைச் சோ்ந்தவா் சைனி ஆன்டிரியா (34). இவா், கடந்த 10-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு, மாலை வீடு திரும்பினாாா். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 17 பவுன் நகைகள், ரூ.3,92,000 ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து சைனி ஆன்ட்ரியா அளித்த புகாரின்பேரில் கிண்டி குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
விசாரணையில், கடலூா் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சோ்ந்த செந்தில்முருகன் (30) என்பவரைக் கைது செய்து, அவரிடமிருந்து 11 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, ரூ. 1 லட்சம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!

திருவள்ளூா் அருகே 5 வீடுகளில் பூட்டை உடைத்து 33 பவுன் நகை, 1.5 கிலோ வெள்ளிப் பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
