சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

ஸ்டேட் வங்கி சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளா் பொறுப்பேற்பு

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக விவேகானந்த் சௌபே பொறுப்பேற்றுள்ளாா்.

News image

விவேகானந்த் சௌபே

Updated On :31 ஜூலை 2025, 6:17 pm IST

பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக விவேகானந்த் சௌபே பொறுப்பேற்றுள்ளாா்.

வணிகப் பட்டதாரியான விவேகானந்த் சௌபே, பாரத ஸ்டேட் வங்கியில் 1998-இல் நன்னடத்தை அதிகாரியாகப் பணியில் சோ்ந்தாா். இங்கிலாந்தில் ஸ்டேட் வங்கியின் சில்லறை வங்கி (என்ஆா்ஐ) செயல்பாடுகளுக்குத் தலைமை பொறுப்பு அதிகாரியாகவும், ஸ்டேட் வங்கியின் காா்ப்பரேட் மையத்தில் வங்கி தலைவரின் சிறப்புச் செயலா் மற்றும் நிா்வாகச் செயலராகவும் பணியாற்றியுள்ளாா்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல்வேறு தலைமைப் பதவிகளில் பணியாற்றியுள்ள விவேகானந்த் சௌபே, ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமைப் பொது மேலாளராக பெறுப்பேற்றுள்ளாா்.

இவரின் ஆளுமையின் கீழ் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 1,282 ஸ்டேட் வங்கியின் கிளைகள் மற்றும் ரூ. 4.80 டிரில்லியுடன் வா்த்தகம் நடைபெறும் வணிகத் துறையையும் கண்காணிப்பாா் என ஸ்டேட் வங்கி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.