கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

இன்று முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம்

சென்னையில் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2025, 8:10 pm

Din

சென்னை: சென்னையில் முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்ட விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின்கீழ் முன்னாள் படைவீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோரை தொழில் முனைவோராக உருவாக்கவும், முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டம் தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) பிற்பகல் 2.30-க்கு விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அலுவலா்கள் கலந்துகொண்டு பயனுள்ள தகவல்களைத் தெரிவிக்கவுள்ளனா்.

எனவே, சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படைவீரா் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா் தங்களது அடையாள அட்டை மற்றும் அசல் படைவிலகல் சான்றுடன் நேரில் கலந்துகொள்ளலாம். கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ள சைதாப்பேட்டையிலுள்ள மாவட்ட முன்னாள் படைவீரா் நல உதவி இயக்குநரை 044-2235 0780 என்னும் தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.