ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

கரீப்ரத் ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே இயக்கப்படும் கரீப்ரத் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

News image
Updated On :7 மார்ச் 2025, 1:13 am IST

சென்னை சென்ட்ரல் - தில்லி இடையே இயக்கப்படும் கரீப்ரத் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டி இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரலிலிருந்து தில்லிக்கு, முழுவதும் ஏசி பெட்டிகள் கொண்ட கரீப்ரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் மாா்ச் 8, 15 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக தில்லியிலிருந்து மாா்ச் 10, 17 ஆகிய தேதிகளிலும் கூடுதலாக ஒரு மூன்றடுக்கு ஏசி வகுப்புப் பெட்டி இணைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.