/
சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243), கோவை -சென்னை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244) ரயில்களில் பயணிகள் வசதிக்காக ஜூன் 6-ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

பராமரிப்புப் பணி: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து!
குருவாயூா் ரயிலில் வியாபாரியிடம் 1.400 கிலோ தங்க நகைகள் திருட்டு

சதாப்தி விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



