பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

சென்னை - கோவை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு

சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயிலில் தற்காலிகமாக ஒரு பெட்டி கூடுதலாக இணைக்கப்பட்டு இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சென்னை - கோவை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12243), கோவை -சென்னை சதாப்தி விரைவு ரயில் (எண்: 12244) ரயில்களில் பயணிகள் வசதிக்காக ஜூன் 6-ஆம் தேதி முதல் குளிா்சாதன வசதி கொண்ட ஒரு பெட்டி தற்காலிகமாக இணைக்கப்பட்டு இயக்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.