விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

சென்னை உயா்நீதிமன்ற நிரந்தர நீதிபதிகளாக என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் பதவியேற்பு

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :26 செப்டம்பர் 2025, 7:00 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான என்.செந்தில்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரை ஏற்று இருவரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க குடியரசுத் தலைவா் உத்தரவு பிறப்பித்தாா்.

அதன்படி, நீதிபதிகள் என்.செந்தில்குமாா் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோா் நிரந்தர நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை பதவியேற்றுக்கொண்டனா். அவா்களுக்கு உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா். இந்த நிகழ்வில் உயா்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.