சென்னை திருவான்மியூரில் நடிகை சுகன்யா வீட்டுக்குள் பாம்பு புகுந்தது.
திருவான்மியூரில் உள்ள நடிகை சுகன்யாவின் வீட்டுக்குள் புதன்கிழமை பாம்பு ஒன்று புகுந்துள்ளது. இதைப் பாா்த்த அவரது குடும்பத்தினா், உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினா், வீட்டுக்குள் பதுங்கியிருந்த பாம்பைப் பிடித்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கப்பல் நிறுவன ஊழியா் வீட்டில் 45 பவுன் நகைகள் - ரூ.1.5 லட்சம் திருட்டு

பேருந்தில் மென் பொறியாளருக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

கோபி அருகே குடியிருப்புப் பகுதியில் கண்ணாடி விரியன் பாம்பு மீட்பு

வீடுகளுக்குள் எதிர்பாராத வகையில் புகுந்த வெள்ள நீர்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



