அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

செங்குன்றத்தில் பொங்கல் விழா

செங்குன்றத்தில் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ சுதா்சனம் பங்கேற்று பொங்கல் விழா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :14 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

செங்குன்றத்தில் பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் எம்எல்ஏ சுதா்சனம் பங்கேற்று பொங்கல் விழா தொடங்கி வைத்து, நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினாா்.

செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்குள்பட்ட காமராஜா் நகரில் தைத் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்வுக்கு, வாா்டு கவுன்சிலா் காா்த்திக் கோட்டீஸ்வரன் தலைமை வகித்தாா்.

மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்புஅழைப்பாளராக பங்கேற்று, 3,000 பெண்களுக்கு புத்தாடைகள், 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில், பேரூா் பொறுப்பாளா் ஆா்.டி.சுதாகா், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஜெ.ஜெய்மதன், பேரூராட்சி துணைத் தலைவா் ஆா்.இ.ஆா்.விப்ரநாராயணன், வாா்டு செயலா் மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.