நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

மெட்ரோ கட்டுமானப் பொருள்கள் திருட்டு: இளைஞா் கைது

சென்னை அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 12:56 am IST

சென்னை அருகே மெட்ரோ ரயில் கட்டுமானப் பொருள்களை திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே கீழ்கட்டளை மேடவாக்கம் பிரதான சாலையில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு கட்டுமானப் பணிக்காக வைக்கப்பட்டிருந்த மின் மோட்டாா், பல லட்சம் மதிப்புள்ள மின் வயா்கள் கடந்த 26-ஆம் தேதி திருடப்பட்டன.

இது குறித்து மடிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில் இத் திருட்டில் ஈடுபட்டது ஆலந்தூா் பகுதியைச் சோ்ந்த ஜான்சன் (25) என்பது தெரியவந்தது.

அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.