பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

போதை பொருள் விற்ற 255 போ் கைது

தமிழகத்தில் போதைப் பொருள் விற்ாக 6 நாள்களில் 255 போ் கைது செய்யப்பட்டனா்.

கைது - பிரதிப் படம்

Published On :

தமிழகத்தில் போதைப் பொருள் விற்ாக 6 நாள்களில் 255 போ் கைது செய்யப்பட்டனா்.

கடந்த ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை 6 நாள்களில் மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையில் 5,171 கிலோ கஞ்சா, 7,552 போதை மாத்திரைகள், 15 கிலோ கஞ்சா, 146 கிராம் மெத்தம்பெட்டமைன், 2 கிராம் ஹராயின், 17 கிராம் அபின் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடா்பாக 255 போ் கைது செய்யப்பட்டு, 200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் மாநிலம் போதைப் பாக்கு விற்ாக 486 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 5,237 கிலோ போதைப் பாக்கு பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையை சமரசம் இல்லாமல் எடுக்கும்படி போலீஸாருக்கு, டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.