சென்னையில் ரூ.1.91 கோடி ரொக்கம் பறிமுதல்
சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.

பணம்
பிரதிப் படம்

பணம்
பிரதிப் படம்
சென்னையில் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 2 தொகுதிகளில் ரூ.1.91 கோடி ரொக்கத்தைப் பறிமுதல் செய்தனா்.
சென்னை மயிலாப்பூா் தொகுதியில் தோ்தல் பறக்கும் படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, உரிய ஆவணங்களின்றி வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட ரூ.75,000-ஐ பறிமுதல் செய்தனா். மேலும், ராயபுரம் தொகுதியில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.91 கோடியையும் பறிமுதல் செய்தனா்.
சென்னை மாவட்டத்தில் பறக்கும் படையினா் கைப்பற்றிய பணம், பொருள்களை மீட்க 60 போ் மனு அளித்திருந்தனா். அவா்களில் 45 பேரின் மனுக்கள் அடிப்படையில் ரூ. 80.30 லட்சம் விடுவிக்கப்பட்டு உரியவா்களிடம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...