பரனூர் சுங்கச்சாவடி அருகில் ஒரு காரில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புடைய மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகில் போலீஸார் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனை செய்தனர். அதில் பல்வேறு வகையிலான 382 மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூ.2 லட்சம் மதிப்புள்ள அந்த மது பாட்டில்களையும், அவற்றைக் கடத்தி வரப் பயன்படுத்தப்பட்ட காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சென்னை போரூரைச் சேர்ந்த பாலா (30) மற்றும் சேகர் (28) ஆகிய இருவரையும் கைது செய்த செங்கல்பட்டு கலால் காவல் ஆய்வாளர் கோவிந்தராஜ் இருவரையும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 5 பெண்கள் காயம்

அதிமுக நிா்வாகிகள் பொறுப்புகளிலிருந்து நீக்கம்: சி.வி.சண்முகம் ஆதரவாளா்கள் அதிருப்தி

தனியாா் பேருந்து மோதி மூதாட்டி உயிரிழப்பு

பேருந்து கட்டணம் உயா்வு? முதல்வரின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai


