காஞ்சிபுரம் அருகே ஆதரவற்ற 4 சிறுமிகளுக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு
காஞ்சிபுரம் அருகே களியாம்பூண்டி கிராமத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 4 சிறுமிகளுக்கு சனிக்கிழமை கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.










