காஞ்சிபுரம் அருகே ரூ.1.49 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும்படையினர் நடவடிக்கை
காஞ்சிபுரம் அருகே புஞ்சை அரசன் தாங்கல் கிராமத்தின் சோதனைச் சாவடியில் ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.49லட்சத்தை திங்கள்கிழமை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.










