உயிரை துச்சமாக மதித்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள்!
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குள்பட்ட ஊத்துக்காடு கிராமத்தில் உயிரை துச்சமாக மதித்து தங்கள் தலையைத் தானே கொய்து நீா்நிலைகளைப் பாதுகாத்த பழந்தமிழா்கள் பற்றிய அரிய கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.









