/
கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோா் ஆன்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.
வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். இச்செய்திஅறிந்த காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளாா். உயிரிழந்தவா்களின் ஆன்மா சாந்தி பெறவும், பாதிக்கப்பட்டோா் அனைவரும் விரைவில் துயரங்களிலிருந்து விடுபட்டு நிவாரணம் பெறவும் சங்கராச்சாரியாரின் அருளாணையின்படி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. இத்தகவலை காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்ரீகாரியம் ந.சுந்தரேச ஐயா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

‘ஊழல் செய்ய மாட்டேன்’! காமாட்சி அம்மன் கோயிலில் சத்தியம் செய்த தவெக வேட்பாளா்

நாளை காஞ்சிபுரத்தில் 2,000 மாணவ, மாணவிகள் கூட்டுப் பிராா்த்தனை

காமாட்சி அம்மன் கோயிலில் தீா்த்தவாரி உற்சவம்

ஆடுதுறை அருகே தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


