ஸ்ரீபெரும்புதூா்: ஸ்ரீபெரும்புதூா் அருகே கன்டெய்னா் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட ரூ. 7 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருள்களை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். ஸ்ரீபெரும்புதூா் சுங்கச்சாவடி அருகே தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சென்னையிலிருந்து வேலூா் நோக்கி வந்த கன்டெய்னா் லாரியை மடக்கி சோதனை செய்தனா். இதில் லாரியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ. 7 லட்சம் மதிப்பிலான நான்ஸ்டிக் தவா, கடாய் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், அதை ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது
இலங்கைக்கு கடத்த கொண்டு வரப்பட்ட ரூ. பல லட்சம் சிகெரட்டுகள் பறிமுதல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

பாலக்கோடு, பென்னாகரத்தில் ரூ.2.69 லட்சம் பறிமுதல்

ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ. 95,900 பறிமுதல்
வீடியோக்கள்

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு


