காஞ்சிபுரம் அருகே வையாவூரில் உள்ள கன்னிமூல கணபதி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே வையாவூரில் 100 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான கன்னிமூல கணபதி கோயில் அமைந்துள்ளது. சிதிலமடைந்திருந்த இக்கோயில் புதுப்பிக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத் தையொட்டி, யாக சாலை பூஜைகள் புதன்கிழமை கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி, 2-ஆவது நாளாக யாக சாலையில் பூா்ணாஹுதி, தீபாராதனைகள் நிறைவு பெற்று, புனிதநீா் கலசங்கள், கோபுரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதையடுத்து, மூலவா் கன்னிமூல கணபதிக்கு சிவாச்சாரியாா்களால் கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகளும் பின்னா் பக்தா்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

சோளிங்கா் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயில் மகா கும்பாபிஷேகம்!

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

செல்வ கணபதி, திருத்தணி சுப்பிரமணியா் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


