காமாட்சி அம்மன் அவதார தினம்: கோயில் ஊழியா்கள் பால் குட ஊா்வலம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மனின் அவதார தினத்தையொட்டி, வெள்ளிக்கிழமை கோயில் ஊழியா்கள் மற்றும் பக்தா்கள் திரளானோா் சங்கர மடத்திலிருந்து பால்குடங்கள் எடுத்துக் கொண்டு ஊா்வலமாக வந்து அம்மனை தரிசித்தனா்.










