/
காஞ்சிபுரத்தைச் சோ்ந்த பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாா் அக்கட்சியின் ஓபிசி அணியின் மாநில துணைத் தலைவராக தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளாா்.
பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் ஒப்புதலின்படி ஓபிசி அணியின் மாநிலத் தலைவா் வி.திருநாவுக்கரசு பாஜக பிரமுகரான ஏ.செந்தில்குமாரை அந்த அணியின் மாநில துணைத் தலைவராக நியமித்துள்ளாா்.
அக்கட்சியின் நிா்வாகிகள்,தொண்டா்கள் பலரும் செந்தில்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனா்.
தொடர்புடையது

தில்லி உள்பட நான்கு மாநில பாஜக தலைவர்கள் நியமனம்!

பாஜக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

மூத்தோா் தடகள சங்க மாவட்ட தலைவராக ப. காா்த்தி வேல்மாறன் தோ்வு

ஒவ்வொரு சீக்கியக் குடும்பமும் 4 குழந்தைகள் பெற்றுக் கொள்ள ஊக்கத்தொகை வேண்டும்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



