/
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை எண்ணப்பட்டதில் பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.30,18,925 செலுத்தியிருந்தனா்.
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 3 மாதங்களுக்குப் பிறகு கோயிலில் வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. அறநிலையத் துறை காஞ்சிபுரம் பிரிவு உதவி ஆணையா் காா்த்திகேயன், கோயில் செயல் அலுவலா் கேசவன் ஆகியோா் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன.
பக்தா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் கோயில் ஊழியா்கள் உண்டியல் காணிக்கைகளை திறந்து எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்தனா். ரொக்கமாக ரூ. 30,18,925 இருந்தது, தங்கம் 15 கிராமும், வெள்ளி 775 கிராமும் இருந்தது.
தொடர்புடையது

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

பழனி, திருஆவினன்குடி கோயில் உண்டியல் காணிக்கை வரவு ரூ. 3.53 கோடி!

வரதராஜ பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.71 லட்சம்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 46.38 லட்சம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 ஏப்ரல் 2026


