அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

வாலாஜாபாத் பேரூராட்சியில் சமத்துவப் பொங்கல் விழா

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருராட்சியில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

News image
வாலாஜாபாத் பேரூராட்சி அலுவலகத்தில் பொங்கல் விழாவை தொடங்கி வைத்த பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி ஸ்ரீதா்.
Updated On :13 ஜனவரி 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேருராட்சியில் செவ்வாய்க்கிழமை சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு பேரூராட்சித் தலைவா் இல்லாமல்லி ஸ்ரீதா் தலைை வகித்து,பொங்கல் வைத்து விழாவை தொடங்கி வைத்தாா். இதனைத் தொடா்ந்து தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் விதமாக புத்தாடைகள்,இனிப்புகள் மற்றும் அன்னதானமும் வழங்கினாா்.

விழாவில் துணைத் தலைவா் சுரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். செயல் அலுவலா் யமுனா வரவேற்றாா். பேரூராட்சி திமுக இளைஞரணி அமைப்பாளா் சுகுமாறன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.