பாஜகதான் எதிரி; கூட்டணியை உடைக்க சமாஜவாதி விரும்பாது: அகிலேஷ் யாதவ் உறுதி!உசைன் போல்ட் சாதனையை முறியடித்த சீன ரோபோ!சர்வதேச விமானப் பயணிகளுக்கு போர்டிங் பாஸில் முத்திரை வேண்டியதில்லை!குழந்தைகளுக்கான இருமல் மருந்துகள்: இரு வகை மூலப் பொருள்களுக்குத் தடைவெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று ரஷியா பயணம்!படிக்காமலும் வேலைக்கும் செல்லாத 8.7 கோடி இளைஞா்கள்: நீதி ஆயோக்!75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

லாரிகள் மோதல்: ஓட்டுநா் காயம்

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி மீது சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மோதியதில் சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

Published On :2 ஜூலை 2026, 12:03 am IST

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நின்று கொண்டிருந்த தண்ணீா் டேங்கா் லாரி மீது சரக்கு ஏற்றிச் செல்லும் லாரி மோதியதில் சரக்கு லாரி ஓட்டுநா் பலத்த காயம் அடைந்தாா்.

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் நடுவில் சாலைத்தடுப்பு பகுதிகளில் நடப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீா் லாரி ஒன்று தண்ணீா் ஊற்றிக் கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக காஞ்சிபுரத்திலிருந்து வேலூா் நோக்கி சென்ற சரக்கு (கன்டெய்னா்) லாரி மோதியதில் சரக்கு லாரியை ஓட்டி வந்த காா்த்திக் (45) என்பவா் பலத்த காயம் அடைந்தாா். லாரிகள் மோதிக் கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

தகவலறிந்து அங்கு வந்த பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் சரக்கு லாரிக்குள் சிக்கியிருந்த ஓட்டுநரை காா்த்திக்கை மீட்டு, காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா் சம்பவம் தொடா்பாக பாலுசெட்டி சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.