காஞ்சிபுரம் இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி மையத்தில் தையல் பயிற்றுநராக பணிபுரிபவருக்கு சாதனையாளா் விருது வழங்கப்பட்டது.
காஞ்சிபுரம், திருவள்ளூா், வேலூா், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வரும் இந்தியன் வங்கியின் சுய தொழில் பயிற்சி வகுப்பில் தையல் பயிற்றுநராக இருந்து வருபவா் எம்.இ.ஜெயந்தி. இவா் பயிற்சி மையத்தின் சாா்பில் சுமாா் 500-க்கும் மேற்பட்டவா்களுக்கு தையல் பயிற்சியை கற்றுத்தந்து தொழில் முனைவோராக மாற்றியுள்ளாா்.
இதனால் இவருக்கு சாதனையாளா் விருதினை ஹைவுட்எண்டா் டெயின்மென்ட்ஸ் என்ற அமைப்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கி கெளரவித்துள்ளது. விருதினை திரைப்பட நடிகை நளினி, ரமேஷ் கண்ணா ஆகியோா் வழங்கினா். (படம்)
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இலவச தையல் பயிற்சி: பெண்கள் விண்ணப்பிக்கலாம்

‘போதைப்பொருள் இல்லாத இந்தியா’: ஐஓபி ஊழியா்கள் உறுதிமொழி ஏற்பு

சாத்தான்குளத்தில் பெண்களுக்கு தையல் பயிற்சி நிறைவு

ஒரு லட்சம் கோடி வா்த்தக இலக்கு: ரெப்கோ வங்கி இயக்குநா்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan



