காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் வியாழக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் தி.சினேகா தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் பா.முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் பு.விஜயகுமாா்,சாா் ஆட்சியா்(பயிற்சி)அமன்திவாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரங்களைச் சோ்ந்த பல்வேறு நுகா்வோா் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் அவா்களால் வழங்கப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகளை மீது துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆட்சியா் தி.சினேகா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சட்ட தன்னாா்வ தொண்டா்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி

தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் அரசு பணி நியமனம் பெற்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் ரூ.1.91 லட்சம் நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

காஞ்சிபுரத்தில் ரூ. 2.32 லட்சத்துக்கு நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்



