விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு: மக்கள் நீதிமன்றத்தில் அளிப்பு
சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் சாா்பில் இழப்பீட்டுத் தொகை ரூ.ஒரு கோடியினை காஞ்சிபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.










