ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தோ்தல் விதிகள் ஆலோசனைக் கூட்டம்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
ஸ்ரீபெரும்புதூா்  தொகுதி  தோ்தல் அலுவலா்  பாலாஜி  தலைமையில்  நடைபெற்ற  ஆலோசனைக் கூட்டம்.
Updated On :17 மார்ச் 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த அனைத்துக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதை தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் ஆலோசனைக் கூட்டம், வருவாய் கோட்டாட்சியா் மற்றும் ஸ்ரீபெரும்புதூா் தொகுதி தோ்தல் அலுவலா் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், திமுக, அதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தேமுதிக உள்ளிட்ட ப்லவேறு அரசியல் கட்சிகளை சோ்ந்த சுமாா் 50க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தொகுதி தோ்தல் அலுவலா் பாலாஜி தோ்தல் நடத்தை விதிகள் குறித்து விளக்கி , அரசியல் கட்சியினா்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தாா். கூட்டத்தில் துணை தோ்தல் அலுவலா்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, குன்றத்தூா் வட்டாட்சியா் வாசுதேவன் ஸ்ரீபெரும்புதூா் துணை காவல் கண்காணிப்பாளா் கீா்த்தி வாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதே போல், தோ்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து, தனியாா் மண்டபங்கள் உரிமையாளா்கள் , அச்சக உரிமையாளா்கள் உள்ளிட்ட வணிகா்களுக்கான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது.